ஜீவனாளி “ஆடைத் தொழிற்சாலை இன்று மட்டக்களப்பு திறந்து வைக்கப்பட்டது
மட்டக்களப்பு மாவட்ட பாம்பவுன்டேசன் நிறுவனது மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதார மேம்படுத்தும் வகையில் வாழ்வாதார உதவிதிட்டங்களையும் இஅனர்த்த அபாய குறைப்பு திட்டத்தின் கீழ் அனர்த்தங்களின் போதுபாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி திட்டங்கள முன்னெடுத்து வருகின்றன இதன் ஒரு திட்டமாக மட்டக்களப்பு மாவட்ட பாம்பவுன்டேசன் நிறுவனம் எல் ஐ சி சிநிறுவனத்துடன் இணைந்து அமிர்தகழி இ புன்னச்சோலைஇ மாமாங்கம் இ கருவப்பங்கேணி
ஆகிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குடும்ப வாழ்வாதாரத்திற்கான ‘ ஜீவனாளி “எனும் சிறிய ஆடைத் தொழிற்சாலை இன்று மட்டக்களப்பு அமிர்தகழி கிராமத்தில் திறந்து
வைக்கப்பட்டது
மட்டக்களப்பு மாவட்ட பாம்பவுன்டேசன் நிறுவனத்தின் வடக்கு கிழக்கு மாகாண பணிப்பாளர்சுனில் தொம்பே பொல தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட செயலக உதவி
மாவட்ட செயலாளர் எ .நவேஸ் வரன் , மண்முனை வடக்கு பிரதேச செயலக திட்டமிடல்பணிப்பாளர் சுதர்ஷன், எல் ஐ சி சி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பி .யசோதரன் ,எல்ஐ சி சி நிறுவனத்தின் ஆலோசகர் பரீடா ஷாகிர் இமற்றும் அமிர்தகழி கிராம சேவை உத்தியோகத்தர் , அமிர்தகழி கிராம சேவை பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்பாம்பவுன்டேசன் நிறுவன உத்தியோகத்தர்கள் ,பயனாளிகள் கலந்துகொண்டனர்நடைபெற்ற ஆடைத் தொழிற்சாலை திறப்பு விழா நிகழ்வில் பயனாளிகளினால்அதிதிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Post A Comment:
0 comments so far,add yours