சஜித் பிரேமதாசவின் வெற்றியின் பின்னரும் பிரதமர் - October 30, 2019 உள்நாட்டுச் செய்திகள், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியின் பின்னரும் பிரதமர் பதவியை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். Share To: NextNewer Post PreviousOlder Post Battirep News View Profile
Post A Comment:
0 comments so far,add yours