அரசாங்கஅதிபர் மா.உதயகுமார் உரையாற்றுகையில் இருந்த மாவட்டமானது பல் இன கலாச்சாரத்திணை கொண்ட மாவட்டமாகும். அந்தவகையில் நல்லதொரு கலாசார விழுமியங்களுக்கூடாக நல்லினக்கத்தினை கட்டியெலுப்பும் வகையில் இந்த மாவட்ட கலாசார சபை ஆக்கப்பட்டு சிறந்த கலாசார சமூகத்தினை கட்டியெலுப்புதல் வேண்டும் எனகேட்டுக் கொண்டார்.
இன்றுபுதிதாகதெரிவுசெய்யப்பட் டநிர்வாகமானது மூன்று ஆண்டுகள் கால ஆயுலைக் கொண்டிருக்கும் இதன் நிறைவேற்றுபணிப்பாளர் சபையின் தலைவராகபதவிவழியாகஅரசாங்கஅதிபர் இருப்பதுடன் உபதலைவராகச.கனேசமூர்த்தியும் செயலாளராக வை.லோகிதராஜாவும் பொருளாலராக ந.துஜோகாந் ஆகியோர் ஏகமனதாக எவ்வித போட்டியும் இன்றி மாவட்ட கலாசாரஅதிகாரசபையின் நிர்வாக உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours