இலங்கையின் 7ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச  இன்று 11 மணியளவில் பதவிப்பிரமாணம் செய்தபின்னர் அவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்திக்கவுள்ளார்

இதன்போது பிரதமர் நிலை குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours