Batticaloa News | மட்டக்களப்பு செய்திகள் | srilanka News |Battinews | Tamil News | Srilanka News | Jaffna News | கிழக்கு செய்திகள் | அரசியல் செய்தி | Sri lanka Batticaloa news, இலங்கை கிழக்கு மாகாண செய்திகள்
டெங்கு நுளம்புகள் பரவும் வண்ணம் சூழலை வைத்திருந்த 1600 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய டேங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் நாடளாவிய ரீதியில் 87,364 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours