கிலசன்
கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கே.சிவநாதன் அவர்களின் தலைமையில் அம்பாறை மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் உகண தேசிய பாடசாலையில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திணைக்களங்களின் தலைவர்கள் உத்தியோகத்தர்கள் விவசாயிகள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மூவின மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் கலை நிகழ்வுகளோடு நிகழ்வு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.









Post A Comment:
0 comments so far,add yours