காரைதீவு இந்து சமய விருத்திச்சங்கம் வருடாந்தம் நடாத்திவரும் திருவெம்பாவை ஊர்வலம் நேற்று(9)ஒன்பதாவது  நாளாக நடைபெற்றது.இன்று  (10) வெள்ளிக்கிழமை திருவாதிரை . இறுதிநாள்.  ஸ்ரீசித்தானைக்குட்டிஆலயத்திற்கு சென்று பூஜைவழிபாடு நடைபெறுவதையும் ஆலயத்தலைவர் சி.நந்தேஸ்வரன் தலைமைவகிப்பதையும் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா சொற்பொழிவாற்றுவதையும் காணலாம்.

படங்கள் காரைதீவு  நிருபர் வி.ரி.சகாதேவராஜா




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours