(கிலசன்)
வறுமையிலும் கல்வியில் சாதித்து உயிரியல் விஞ்ஞான பிரிவில் திருகோணமலை மாவட்டத்தில் முதல் நிலை மாணவியாக மருத்துவபீடத்திற்கு தெரிவான திருகோணமலை சாஹிரா கல்லூரியில் கல்வி கற்ற மூதுரை சேர்ந்த முஷாதிகா எனும் மாணவியின் வீடு தேடிச் சென்று வறுமையிலும் சாதித்த அம்மாணவியின் வெற்றியை பாராட்டி அவரது மருத்துவ கல்விக்கான சிறு தொகை பணத்தை மதிக்குமார் சமூக நற்பணி மன்றத்தால் நேற்று 08ம் திகதி வழங்கி வைக்கப்பட்டது.


Post A Comment:
0 comments so far,add yours