காரைதீவு நிருபர் சகா
கொரோனா அச்சம் காரணமாக அம்பாறை மாவட்ட பிரதேசசெயலகங்கள் அனைத்தும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை மட்டுப்படுத்தப்பட்டசேவைகளை வழங்கும்.
அதுவரை மக்கள் பிரதேசசெயலகம் வருவதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும்.
அதுதொடர்பானஅறிவுறுத்தல் பதாதைகள் செயலகமுன்றலில் தமிழிலும் ஆங்கிலத்திலும் தொங்கவிடப்பட்டுள்ளது.
கிராமத்தினுள் புதியவர்கள் சந்தேகத்திற்கிடமானவர்கள்நடமாடி னால் உடனடியாக அறிவிக்கவேண்டும் என கிராமசேவை உத்தியோகத்தர்களிடம் உத்தரவிடப்பட்டுள்ளது.
புதன்கிழமை காரைதீவு பிரதேசசசெயலாளர் சிவ.ஜெகராஜன் அலுவலகம் நுழையமுன்பு செயலகமுன்றலில் அமைத்த கைகழுவும் இடத்தில் கைகழுவிவிட்டு கிராமசேவையாளர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொண்டார்.



Post A Comment:
0 comments so far,add yours