Batticaloa News | மட்டக்களப்பு செய்திகள் | srilanka News |Battinews | Tamil News | Srilanka News | Jaffna News | கிழக்கு செய்திகள் | அரசியல் செய்தி | Sri lanka Batticaloa news, இலங்கை கிழக்கு மாகாண செய்திகள்
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நெருக்கடிநிலை காரணமாக காரைதீவு பிரதேசத்தில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களுக்காக காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர்கி.ஜெயசிறிலின் ஏற்பாட்டில் ஒரு தொகுதி உலருணவு நிவாரணப்பொதிகள் வழங்கப்பட்டுவருகின்றன.தொண்டர்கள் பணியீடுபடுவதைக்காணலாம்.
Post A Comment:
0 comments so far,add yours