காரைதீவு பிரதேசசபையின் 27வது அமர்வு இன்று (19) செவ்வாய்க்கிழமை தவிசாளர் கே.ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றபோது முள்ளிவாய்க்கால் கொடுரத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு சகல உறுப்பினர்களும் எழுந்துநின்று அஞ்சலி செலுத்துவதைப்படத்தில் காலணாம்.

படங்கள் காரைதீவு  நிருபர் சகா)
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours