பொதுத் தேர்தலின் முதலாவது முடிவு வெளியாகுவது தொடர்பான அறிவிப்பு - August 05, 2020 உள்நாட்டுச் செய்திகள், இன்று நடைபெற்று முடிந்த ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலின் முதலாவது முடிவு நாளை வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு வெளியாகும் இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான அனைத்து முடிவுகளும் ஓகஸ்ட் 7 ஆம் திகதி முழுமையாக வெளிவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். Share To: NextNewer Post PreviousOlder Post Battirep News View Profile
Post A Comment:
0 comments so far,add yours