மட்டக்களப்பு மண்முனை மேற்கு, வவுணதீவுபிரதே
கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இரண்டு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இவ்வீதி அமைக் கப்படவுள்ளது.
காயான்மடு கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் க.தேவரூபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ச.வியாேழந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வேலைத் திட்டத்தை ஆரம்பித்துவைத்தார்.
இந் நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிசாந்த உட்பட பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


Post A Comment:
0 comments so far,add yours