காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் நடராசா அருந்திரன் தலைமையில் வைத்தியசாலையில் கடமை புரியும் ஏனைய வைத்தியர்கள் மற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் பங்குபற்றிய சிரமதான நிகழ்வு நேற்று இடம்பெற்றது.நாட்டின் இன்றைய நிலைமைகருதி கொரோனா டெங்கு முதலான நோய்த்தொற்றிலிருநந்து பாதுகாக்குமுகமாக முன்னுதாரணமாக வைத்தியசாலையில் சிரமதானம் இடம்பெறுவதைக்காணலாம்.

படங்கள் காரைதீவு குறூப் நிருபர் சகா



காரைதீவு குறூப் நிருபர் சகா

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours