கன்னன்குடா சிறி சித்திவிநாயகர் ஆலயத்தில் பன்னிருமுறை திருமுறை முற்றோதல் கடந்த 10தினங்களாக இடம்பெற்றுவருகிறது.மட்.மாவட்ட சைவத்திருநெறி மன்ற செயலாளர்  N.மோகனமூர்த்தியின் ஏற்பாட்டில் கதிர்காம பாதயாத்திரைசங்கத் தலைவர் வேல்சாமி மகேஸ்வரன் தலைமையிலான குழுவினர் இத்திருமுறை முற்றோதலில் ஈடுபடுவதைக்காணலாம்.

படங்கள்: வி.ரி.சகாதேவராஜா

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours