(வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவில் இரண்டாம்கட்ட தடுப்பூசி வழங்கும் திட்டம் (29) வியரிக்கிழமை முதல் ஜருராக நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது .
முதலாம்கட்டத்தில் 3900பேருக்கு சிறப்பாக தடுப்பூசி வழங்கியதன் காரணமாக இம்முறை 5000தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளது.எனவே அனைவருக்கும் தடுப்பூசிகள் கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.





Post A Comment:
0 comments so far,add yours