எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் ஆரம்பிக்கப்படவுள்ள சிறப்பு நிதிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஹரின் பெர்னாண்டோ தனது சம்பளத்தை ஏற்கனவே இந்த நிதிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours