நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம்
அன்னை சிவகாமி நினைவு தினத்தை முன்னிட்டு, அன்னை சிவகாமி அறக்கட்டளையின் ஸ்தாபகர் மகாதேவன் சத்தியரூபனினால் உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு சம்மாந்துறை கோரக்கர் நலன்புரிச் சங்கம் ஏற்பாட்டில் சம்மாந்துறை சிறி கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் மரநடுகையும் நடைபெற்றபோது அங்கு மக்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அன்னை சிவகாமி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, அன்னை சிவகாமி அறக்கட்டளையின் ஸ்தாபகர் மகாதேவன் சத்தியரூபனினால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள வளத்தாப்பிட்டி, பழவெளி மற்றும் தம்பிநாயகபுரம் ஆகிய பின்தங்கிய கிராமங்களிலுள்ள கொரொனா தாக்கத்தினால் வாழ்வாதரமிழந்த பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு இந்த உலர் உணவு பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.




Post A Comment:
0 comments so far,add yours