(க.விஜயரெத்தினம்)
கொரோனா தொற்று காரணமாக கடந்த வருடம் இவ் விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவில்லை. இதேவேளை இன்று இந் நிகழ்வு எளிமையான முறையில் விழிப்புணர்வு தரிசனம் பாடசாலைக்கருகில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
அதன் பின்பு பாடசாலை கொடி ஏற்றப்பட்டு இங்கு கல்வி கற்கும் மாணவர்களின் திறமையை காட்டும் கலை நிகழ்வுகளும் இங்கு முன்னெடுக்கப்பட்டது.இவ் நிகழ்விற்கு கௌரவ அதிதியாக மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.கரிகரராஜ் ,மட்டு லயன்ஸ் கழக வலய முதல்வர் கே.லோகேந்திரன்,கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியின் முன்னாள் அதிபரும்,சமூக ஆர்வலருமான திருமதி.திலகவதி ஹரிதாஸ் உட்பட தரிசனம் விழிப்புணர்வு நிலையத்தின் உத்தியோகஸ்தர்கள்,மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours