(வி.ரி.சகாதேவராஜா - )
ஏலவே, கடந்தவாரம் மன்னார் மாவட்டத்திற்கும் இம்மனிதாபிமான நிவாரணப்பணி விஸ்தரிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.
கண்டி மாவட்டத்தில் உள்ள கலேகல மற்றும் லவந் எஸ்டேட் என்னும் பகுதிகளில் நேற்றுமுன்தினம் ஒருதொகுதி உலருணவு நிவாரணம் வழங்கப்பட்டது.
ராமகிருஸ்ணமிசனின் மட்டுமாநில மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷ்யானந்த ஜீ மஹராஜ் உதவி மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜீ மஹராஜ் ஆகியோரின் ஒழுங்கமைப்பில் இவ்வுலருணவு நிவாரணம் வழங்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours