ஜனாதிபதியின் சுபீட்சத்தின்  சோதனைப் பசளை ஊக்குவிப்பின் கீழ் சமூக தன்னார்வ நிறுவனமான விதைகள் அமைப்பும் 23ம்   இராணுவப்படையினரும் இணைந்து சமூகத்துக்கும் இராணுவத்தினர்களுக்கும் இடையில் நட்புறவை ஏற்படுத்தும் நோக்கில் மண்முனை வடக்கு பிரதேச  சபைக்குட்பட்ட திராய்மடு பகுதியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடைய  குடும்பங்களுக்கு விதைகள் அமைப்பின் பணிப்பாளர் அவர்களின் தலைமையிலும் 23ம் இராணுவப்படைத் தளபதியின் கீழ் மஞ்சள் கன்றுகள்  (19) வழங்கிவைக்கப்பட்டது. 



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours