கொரோனாத்தொற்று காரணமாக காரைதீவுப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட ஒருதொகுதி மக்களுக்கு உலருணவு நிவாரணம் வழங்கப்பட்டது.பிரபல சமுகசெயற்பாட்டாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசளாருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலின் ஏற்பாட்டில் இவ் உலருணவு நிவாரணம் காரைதீவு 8ஆம் பிரிவில்  தெரிவுசெய்யப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டபோது..
(படங்கள் :ர் வி.ரி.சகாதேவராஜா)



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours