(வி.ரி.சகாதேவராஜா)
மரணவீட்டுக்கு சென்ற அவர் இறந்த பொலிஸ் உத்தியோகத்தர் நவீனனின் தாயாரைச்சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த துர்ப்பாக்கிய சம்பவத்தையிட்டு கவலையடைவதாகவும், பொலிஸ் திணைக்களத்தின் உதவிகள் அனைத்தும் வழங்கப்படும் என்று கூறி அவருக்கு அடுத்தகட்ட பதவியுயர்வுக்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகக்கூறினார்.
நவீனனின் குடும்பத்திற்கு பொலிஸ் திணைக்களம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகக்கூறினார்.
பொலிஸ் மாஅதிபரின் வருகையை யொட்டி காரைதீவு தொடக்கம் கல்முனை பாண்டிருப்பு வரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.விசேட அதிரடிப்படையினரும் நின்றிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours