துறைநீலாவணை வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுக்கூட்டம் 16 ஆம் திகதி புதன்கிழமை காலை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் எம்.ஏ.சி.ரி ஹரீட் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது புதிய நிருவாகசபைத் தெரிவு இடம்பெற்றது இதன்போது தலைவராக ஓய்வுபெற்ற அதிபர் எஸ்.இலட்சுமணன்,செயலாளராகஅமீர்தலிங்கம்,பொருளாளராக அ.இளஞ்செழியன்,பிரதித்தலைவராக ஓய்வுபெற்ற அதிபர்ப.நவரெட்ணராஜா,பிரதிச்செயலாளராக,n;ஜயனந்தம் உட்பட உறுப்பினர்களும்; தெரிவுசெய்யப்பட்டனர்.
Home
உள்நாட்டுச் செய்திகள்
துறைநீலாவணை வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுக்கூட்டமும் புதிய நிருவாகசபைத் தெரிவும்.
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments so far,add yours