( காரைதீவுசகா)
 எரிவாயுவை பெறுவதற்காக (25) அதிகாலை 3 மணி முதல் மக்கள் க்யூ வரிசையில் நின்றனர் .

நிந்தவூர்  போலீஸ் நிலையத்துக்கு முன்பாக எரிவாயு கிடைக்கப்பெறும் என்ற நம்பிக்கையில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 3:00 மணி முதல் க்யூ வரிசையில் காத்திருந்தனர் .

அதேவேளைபிரதேச செயலகத்திற்கு முன்பாகவும் ஒரு கிமு காணப்பட்டது. 

விடிந்து இரண்டு மணி நேரத்துக்கு பிற்பாடு அங்கு எரிவாயு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்பட்டதாக தெரிகிறது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours