அண்மையில் வெளியான புலமைப்பரிசில் பரீட்சையில் மட்/பட்/தம்பலவத்தை கணேசா வித்தியாலய மாணவர் ஜெயக்காந்தன் அயுத்மன் இவர் பட்டிருப்பு கல்லி வலயத்தில் கோட்ட மட்டத்தில் (173) புள்ளிகளைப் பெற்று முதலிடத்தினை பெற்றுள்ளார்.
சுpத்தியடைந்த மாணவனை கற்பித்த ஆசிரியர்கள் ஆகியோருக்கு அதிபர்,பிரதி அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அப்பிரதேச கல்விச் சமூகத்தினர் வாழ்த்தும் நன்றியும் தெரிவித்துள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours