( றம்ஸீன் முஹம்மட்)


கல்முனை கிறீன் பீல்ட் றோயல் வித்தியாலயத்தில் மாணவர்களிடையே மறைந்துள்ள திறமைகளை வெளிக்கொணரும் வகையில் கலைகலாச்சார நிகழ்ச்சிகள் ஒழுங்பு செய்யப்பட்டிருந்த்து.

பாடசாலை அதிபர் எம்.எச்.எம்.அன்சார் தலைமையில் நடைபெற்ற   மேற்படி நிகழ்வில்  பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரன்,  கெளரவ அதிதியாக உதவிக் கல்விப்பணிப்பாளர்  எம்.எம்..கலீல்மற்றும் சிறப்பு அதிதிகளாக ஆசிரிய ஆலோசகர்களான  ஏ.றாஸீக்,  வை.ஏ.கே. தாசீம் ஆகியோர்  கலந்து கொண்டிருந்தனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours