வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மடத்தடி ஸ்ரீமீனாட்சி அம்மன் ஆலயத்தில் கன்னி கும்பாபிஷேகத்திற்கான கிரியைகள் நேற்று முன் தினம் ஆரம்பமாகின ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஷ்வர குருக்கள் தலைமையில் இந்த கிரியைகள் ஆரம்பமாகியபோது...
 படங்கள் காரைதீவு நிருபர் சகா.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours