இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்த போது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த மே மாதம் 28ஆம் திகதி நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours