ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணி தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் கொழும்பில் வீதி நாடகத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை கறுவாத்தோட்ட காவல்துறை கைது செய்துள்ளனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours