( வி.ரி.சகாதேவராஜா)
அவர் இளங்கலைஞர் விருது, கலை இலக்கிய விருது ,பாடலாக்கம் -1 ம் இடம், சிறுகதை -1ம் இடம் ,மரபுக்கவிதை -1ம் இடம், புதுக்கவிதை -2ம் இடம் ஆகிய ஆறு விருதுகளை பெற்றவர்
கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா கடந்த வாரம் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நடந்தேறியது .
இதில் அருளானந்தம் சுதர்சன் இளங்கலைஞர் விருதும் கௌரவிப்பும் பாராட்டும் பெற்றதுடன் , அரச உத்தியோகத்தருக்கான கலை இலக்கிய போட்டியில் கவிதை,சிறுகதை,பாடலாக்கம் ஆகியவற்றில் முதலாம் இடத்தை பெற்று விருதுகளையும் பாராட்டுக்களையும் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டார்.
இவர் சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர் ஆவார்.விழாவில் தனியொரு கலைஞர் அதிகூடிய விருதுகளை பெற்றதும் இவரே.



Post A Comment:
0 comments so far,add yours