2006 க.பொ.த உயர்தரத்தில் கல்வி பயின்று வெளியேறிய மாணவ குழுக்களின் நிதிப் பங்களிப்பில் இசைக் கருவிகள் வழங்கபட்டன.
இதற்கான நிதியினை பழைய மாணவர்களான திரு.எம்.சசிகரன் திரு.எஸ்.சுதர்மன் திரு.ஆர்.மிகாயாடிஷாந் திரு.ஆர்.பிரதீபன் திருமதி.கே.பிரியா ஆகியோர் 105000 ரூபாவினை வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஸ்தாபகத் தலைவர் சமூகசேவகர் தமிழரசுக் கட்சியின் எருவில் வட்டாரத்தின் பிரதித் தலைவர் பழைய மாணவர் சங்க உறுப்பினருமாகிய அ.வசிகரன பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் திரு.கே.யுவராஜ் பழைய மாணவர் சங்க செயலாளர் திரு.ரீ.ஜாதவரூபன் பொருளார் திரு.பொ.புஸ்பநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours