(வி.ரி. சகாதேவராஜா)
தேசிய ரீதியான அறிவிப்பாளர் போட்டியில் வெற்றி பெற்றமைக்காக சம்மாந்துறையைச் சேர்ந்த ஜலீல் மின்மினி மின்ஹா தலைநகரில் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
மின்க்ஹாவுக்கான பாராட்டினை புரவலர் பூங்கா நிறுவனத்தின் ஸ்தாபகர் தொழிலதிபர் ,சாதனைப் புரவலர் ஹாஷிம் உமர் ஏற்பாடு செய்திருந்தார்.


Post A Comment:
0 comments so far,add yours