( வி.ரி. சகாதேவராஜா)
போஷாக்கு உணவு திட்டத்தின் கீழ் சகலமாணவர்களுக்கும் தலா 10 கிலோ அரிசி நேற்று வழங்கப்பட்டது.
பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதிய்யா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சகல மாணவர்களது பெற்றோர்களுக்கும் அரிசி இலவசமாக வழங்கப்பட்டது.
Batticaloa News | மட்டக்களப்பு செய்திகள் | srilanka News |Battinews | Tamil News | Srilanka News | Jaffna News | கிழக்கு செய்திகள் | அரசியல் செய்தி | Sri lanka Batticaloa news, இலங்கை கிழக்கு மாகாண செய்திகள்
Post A Comment:
0 comments so far,add yours