( காரைதீவு சகா)

2023ம் ஆண்டிற்கான  கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று அக்கரைப்பற்று  நீதிமன்ற வளாகத்தில்  இடம்பெற்றது

அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்சா , மேலதிக நீதவான் ராஜ் ரெஸிபா தலைமையில்   புதிய ஆண்டிற்கான  கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு  இடம்பெற்றது . 

நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. இதனையடுத்து  இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அனைவரும் சத்தியப்பிரமாண உறுதியுரையை மேற்கொண்டனர்




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours