2022
நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் காரைதீவு விக்னேஸ்வரா
வித்தியாலயத்தில் மாணவன் மகேந்திரன் ரனுஸ்ரிகன் 148 புள்ளிகளை பெற்று
சித்தி படைத்துள்ளான்.
இது 3 ஆண்டுகளுக்கு பின்னர் பெறப்பட்ட சாதனை.
புதிய அதிபராக திருமதி தே.குலேந்திரன் பொறுப்பேற்ற பி்ன்னர் இடம்பெற்ற சாதனை .
சிறந்த
பெறுபேறு பெற்ற மாணவனையும் அதே பாடசாலையில் 125புள்ளியைப் பெற்ற ஜெயசிறில்
லினோஜா என்ற மாணவியையும் அதிபர் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் உள்ளிட்ட
கல்வி சமூகம் பாராட்டி கௌரவித்தது.

Post A Comment:
0 comments so far,add yours