அஸ்ஹர் இப்ராஹிம்
ஒன்ஸ்லெட் கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட 8 அணிகள் பங்கேற்ற 15 வயதிற்குட்பட்ட ரீ 10 கிறிக்கட் சுற்றுப் போட்டியில் மடவளை தேசிய பாடசாலை ரோயல் அகடமி அணியை 38 ஓட்டங்களினால் வெற்றி கொண்டு சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய மடவளை மதீனா தேசிய பாடசாலை 5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 77 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரோயல் அகடமி அணி 5 ஓஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 39 ஓட்டங்களை மாத்திரமே பெற்று கொண்டது.

Post A Comment:
0 comments so far,add yours