இ.சுதாகரன்
நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரெத்னம் அவர்கள் கலந்து கொண்டார்
இந்த நிகழ்வில் அதிதிகளாக களுதாவளை பிரதேச சபை செயலாளர் ச.அறிவளகன், உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்தியகெளரி தரணிதரன், உதவி பொலிஸ் அத்தியட்சகர்A.S.P ஜனக்க ஜயரத்தின,T.அபேயவிக்கிரம, மாகாண பணிப்பாளர் M.B சரத் சந்திரபால, திருமதி.கலாராணி ஜெசுதாசன் , மாகாண நிருவாக உத்தியோகத்தர் தியாகராசா, தேசிய சம்மேளன பிரதிநிதி க.தனுசன், மாவட்ட சம்மேளன தலைவர் கி.யுவப்பிரகாஸ் சமூர்த்தி தலைமை முகாமையாளர், மாங்காடு, எருவில், கல்லாறு முகாமையாளர்கள், ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அத்துடன் இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளன நிர்வாகிகள், களுவாஞ்சிக்குடி தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள், தையல் பயிற்சி மாணவர்கள், ஆசிரியர்கள், சமூர்த்தி பயனாளிகள் , பிரதேச இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


Post A Comment:
0 comments so far,add yours