(வி.ரி. சகாதேவராஜா)
இந்து
சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 75வது சுதந்திர
தினத்தினை முன்னிட்டு அம்பாரை ஶ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட
பூசை இடம் பெற்றது.
பூஜை
வழிபாட்டில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.எம்.ஏ.டக்லஸ் மற்று மேலதிக
அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து
கொண்டனர்.








Post A Comment:
0 comments so far,add yours