இம்மாணவர்களுக்கான பரிசில்களையும் பணத்தினையும் லண்டனில் இருந்து வருகைதந்த வட்ஸ் அமைப்பின் முன்னால் தலைவர் ஜெயபால் அவர்களின் சொந்த நிதியில் வழங்கிவைக்கப்பட்டன
இந்நிகழ்வில் லண்டனில் இருந்து வருகைதந்த வட்ஸ் UK அமைப்பின் முன்னால் தலைவர் ஜெயபால் மற்றும் அவரது பாரியார் இருவரும் கலந்துகொண்டு இப்பரிசில்களை வழங்கியதுடன் தரம் 1 தொடக்கம் 9 வரையான 115 மாணவர்களுக்கு இனிப்புப் பண்டமும் அவரால் வழங்கிவைக்கப்பட்டது.
அதே வேளை 2018 ஆம் ஆண்டில் இருந்து இப்பிரதேச மாணவர்களின் கஷ்டநிலையினை அறிந்து இவ் மாலைநேர வகுப்பினை நடாத்திவருகின்ற வட்ஸ் UK அமைப்புக்கு பெற்றோர்கள் நன்றிதெரிவித்துள்ளனர்.
.jpeg)






.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours