நூருல் ஹுதா உமர்
திருகோணமலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாடசாலை மாணவர்கள் இந்நிகழ்வில் வைத்து பாடசாலை பாடப்புத்தகங்களையும் சீருடைகளையும் பெற்றுக்கொண்டனர். இங்கு கருத்து தெரிவித்த ஆளுநர், கல்வியின் முக்கிய நோக்கம் தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டும் அல்ல. கல்வியின் மூலம் சிறந்த குணங்களைக் கொண்ட கனமான மனிதனை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் அத்தகைய குழந்தைகளை மதிப்பிடுவதற்கான உத்தியை வகுக்குமாறு மாகாண அதிகாரிகளுக்கு ஆளுநர் அறிவுறுத்தினார்.




Post A Comment:
0 comments so far,add yours