(அஸ்ஹர் இப்றாஹிம்)
அகில இலங்கை தமிழ்மொழித்தின தேசிய மட்ட குழு இசை திறந்த போட்டியில் இரண்டாம் இடத்தையும், குழு இசை இருபாலாருக்குமான போட்டியில் மூன்றாம் இடத்தையும், தனி இசை வர்ணம் என்.சதுர்சனா மூன்றாம் இடத்தையும், தனி நடனத்தில் இரண்டாம் இடத்தையும், குழு நடனத்தில் இரண்டாம் இடத்தையும் உவர்மலை விவேகானந்த கல்லூரி மாணவிகள் பெற்றுக் கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours