இக் கூட்டத்திற்கு சுவிஸ் நாட்டில் இருந்து வருகைதந்த தாய்ச் சங்கத்தின் செயலாளர் அம்பலவாணர் ராஜன் இலங்கைக்கான இணைப்பாளரும் தாய்ச்சங்கத்தின் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் தாய்ச்சங்கத்தின் உபபொருளாளர் வி.பேரின்பராஜா அவரது பாரியார் திருமதி பூங்கோதை பேரின்பராஜா மற்றும் கிழக்குமாகாணக் கிளையின் பொருளாளர் பாவாணர் அக்கரைப் பாக்கியன்; செயலாளர் றோமிலா செங்கமலன் பிரதிச்செயலாளர் ஊடகவியலாளர் சா.நடனசபேசன், உறுப்பினர்களான அகிலன் கறூஸ்ராஜ் யுதர்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்
இதன்போது நடப்பு ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட உதவித்திட்டம் மற்றும் எதிர்வரும் ஆண்டில் உதவிவழங்குவது தொடர்பாக ஆராயப்பட்டன.
Post A Comment:
0 comments so far,add yours