(அஸ்ஹர் இப்றாஹிம்)


புத்தளம்,கல்பிட்டி நிர்மலா மாதா தேசிய கல்லூரியில் தரம் 8 இல் கல்வி பயிலும் மெனுஷா செவ்சிதா மற்றும் ஆஷாரா விஷ்மி ஆகிய இரு மாணவர்களும் இந்தியா விசாகப்பட்டினத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச கராட்டே போட்டியில் பங்கேற்க தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours