(எம்.எம்.றம்ஸீன்)
கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் கல்முனை கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்து சாதனை புரிந்த மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எம்.ஐ. அப்துல் ரஸாக் தலைமையில் பிரதி அதிபர் எம்.ஆர்.எம். நௌஸாட் அவர்களின் நெறிப்படுத்தலில், தரம் -11 பகுதித் தலைவர் ஸி. இஸாம் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours