(எஸ்.அஷ்ரப்கான்)
தேசிய
மக்கள் சக்தியின் கல்முனை தொகுதி மாநாடு கல்முனை தொகுதி செயற்பாட்டாளர்
ஆசிரியர் ஏ.ஆதம்பாவா தலைமையில் நேற்று (15) மாலை கல்முனை கடற்கரை வெளியில்
இடம்பெற்றது.
இங்கு பிரதம
பேச்சாளராக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார
திசாநாயக்க கலந்து கொண்டதுடன் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று
குழு உறுப்பினர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ
மற்றும் மௌலவி முனீர் முனவ்வர் ஆகியோரும் விசேட உரையாற்றினர்.
Post A Comment:
0 comments so far,add yours