( வி.ரி. சகாதேவராஜா)
மட்டக்களப்பு
ஆசிரியர் கலாசாலை 91 92 அணியினரின் முதலாவது திருமண ஒன்று கூடல்
நேற்று(22) திங்கட்கிழமை பெரிய கல்லாற்றில் நடை பெற்றது.
மட்டக்களப்பு அம்பாறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த புலன அணி ஆசிரியர்கள் இந்த திருமண ஒன்று கூடலில் கலந்து கொண்டார்கள் .
இப் புலன உறுப்பினர்களின் பிள்ளைகளின் முதலாவது திருமணத்திற்கான ஒன்றுகூடல் இதுவாகும்.
புலன உறுப்பினர் கௌரி ரீச்சரின் அழைப்பில் இவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours