( வி.ரி. சகாதேவராஜா)

 மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை  91 92 அணியினரின் முதலாவது திருமண ஒன்று கூடல் நேற்று(22) திங்கட்கிழமை பெரிய கல்லாற்றில் நடை பெற்றது.

 மட்டக்களப்பு அம்பாறை  ஆகிய பகுதிகளைச் சேர்ந்த புலன அணி ஆசிரியர்கள் இந்த திருமண ஒன்று கூடலில்  கலந்து கொண்டார்கள் .

இப் புலன உறுப்பினர்களின் பிள்ளைகளின் முதலாவது திருமணத்திற்கான ஒன்றுகூடல் இதுவாகும். 

புலன உறுப்பினர் கௌரி ரீச்சரின் அழைப்பில் இவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.


 தம்பிலுவில் எந்திரி சாரங்கன் பெரிய நீலாவணை ஆசிரியை விதுஷா ஆகியோரின் திருமண நிகழ்வே அது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours