(அஸ்ஹர் இப்றாஹிம்)
கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் (PPSC) நிரந்தர செயலாளராகவும், கிழக்கு மாகாண சபையின் பேரவை (Assembly) பதில் செயலாளராகவும் சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியாக சம்மாந்துறையைச் சேர்ந்த ஆதம்பாவா மன்சூர் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
விசேட நிர்வாக சேவை தரத்தினைக் கொண்ட சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியாக இருக்கும், இவருக்கு இரட்டைப் பொறுப்புகளை அதுவும் மிக முக்கியமான இரண்டு பதவிகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களினால் (23) வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours