(எஸ்.அஷ்ரப்கான்)
உத்தியோகத்தர்
களுக்கிடையே உடல் ஆரோக்கியத்தையும், மன வலிமையையும், திறன் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் நோக்கில் வருடாந்தம் நடைபெறும்
இச்சுற்றுபோட்டியில் இம்முறை 8 அணிகள் கலந்து கொண்டதுடன் அணிக்கு 7 பேர் கொண்ட 5 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக இது மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இச்
சுற்றுப் போட்டிக்கு அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர்
எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா மற்றும் அம்பாறை மாவட்ட செயலக பிரதம பொறியியலாளர்
ஏ.பி. சாஹீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் நிர்வாக கிளையும் வெளிக்கள கிளையும் மோதின.
Post A Comment:
0 comments so far,add yours