தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள்  மகாவித்தியாலயத்தில் அதிபர் கே.தியாகராஜா தலைமையில் வியாழக்கிழமை இடம்பெற்றது

இந்நிகழ்வுக்கு   தரம் -01 மாணவர்களுடன் ஆன்மீக அதிதி சிவசிறி  நேசராசா குருக்கள் மற்றும் பிரதம அதிதியாக பாவாணர் அக்கரைப்பாக்கியன் ஆசிரிய ஆலோசகர் சா.மோகன் மற்றும் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்


















Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours